25 January 2010

வாழ்க்கை

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
அதன் வாழ்வை எழுதிச்செல்கிறது. --பிரமிள்.

0 கருத்துரைகள்: